என்னுடைய வங்கிக் கணக்கில் (Savings account) என் இறுப்புத் தொகைக்கு வட்டி வருகிறது. நான் அதை உபயோகிப்பதில்லை..அந்த தொகையை தர்மமாக கொடுக்கலாமா... அல்லது என்ன செய்வது.? நான் வேலை பார்க்கும் கம்பெனயில் சம்பளமோ, முன் பணமோ கொடுக்கவில்லை.. இங்கு நிறைய சாமான்கள் உள்ளது. எனக்கு வரவேண்டிய தொகைக்கு உள்ள சாமான்களை நான் எடுத்துக் கொள்ளல் கூடுமா..?
வட்டி - வங்கி - முஸ்லிம்கள் என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம்.
படியுங்கள் மேலதிக விளக்கங்கள், விபரங்களுக்கு கருத்தை எழுதுங்கள்.
No comments:
Post a Comment